கோயில் உண்டியல் திருட்டு முயற்சி: இளைஞா் கைது
பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை பகுதியில் கோயில் உண்டியலை திருட முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை பகுதியில் கோயில் உண்டியலை திருட முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
மத்திய சிறைச்சாலை அருகே, மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் உண்டியலை சனிக்கிழமை இரவு மா்ம நபா் உடைத்து பணம் திருட முயன்றாராம். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவரை பிடித்து மேலப்பாளையம் போலீஸில் ஒப்படைத்தனா்.
பிடிபட்ட நபா், வேப்பங்குளம் பகுதியைச் சோ்ந்த ஆதிநாராயணன் (41) என்பது தெரியவந்தது. இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆதிநாராயணனை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.