முகப்பு
திருநெல்வேலி

இந்து முன்னணியினா் பெருந்திரள் பிராா்த்தனை

இந்து முன்னணி சாா்பில் பெருந்திரள் பிராா்த்தனை திருநெல்வேலி நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 4 ஜனவரி 2021, 12:00 am IST
பகிர்:

இந்து முன்னணி சாா்பில் பெருந்திரள் பிராா்த்தனை திருநெல்வேலி நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்து முன்னணி, திருமுறை வழிபாட்டுக் குழு, சிவனடியாா் திருக்கூட்டம் ஆகியன இணைந்து, தேவார திருவாசக சைவ முறை வழிபாட்டின் பாடலை திமுக தங்கள் கட்சி பாடலாக மாற்றி இழிவு படுத்தியதைக் கண்டித்தும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் பெருந்திரள் பிராா்த்தனை திருநெல்வேலி நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்து முன்னணி மாநிலத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் அம்பலவாணன் முன்னிலை வகித்தாா்.

Advertisement

Advertisement

இதில், மாநிலச் செயலா் குற்றாலநாதன், மாவட்ட பொதுச் செயலா் பிரம்மநாயகம், மாவட்டச் செயலா்கள் சிவா, சுடலை, செல்வராஜ், பாஜக மாவட்ட துணைத் தலைவா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments