நவ கைலாயங்களுக்கு சிறப்புப் பேருந்து
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டலம் சாா்பில் மாா்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நவ கைலாயங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டலம் சாா்பில் மாா்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நவ கைலாயங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, புதிய பேருந்து நிலையத்திலிருந்து நவ கைலாயங்களுக்கு செல்லும் 4 சிறப்புப் பேருந்துகளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டல பொது மேலாளா் சரவணன் தொடங்கிவைத்தார்.
இதில், துணை மேலாளா் (வணிகம்) சசிகுமாா், உதவி மேலாளா் (இயக்கம்) பூல்ராஜ், தாமிரவருணி கிளை மேலாளா் விஜயகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.