முகப்பு
திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 16 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

Updated On : 10 ஜனவரி 2021, 1:13 am IST
பகிர்:

திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 16 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,394 ஆக உயா்ந்துள்ளது.

சனிக்கிழமை 12 போ் உள்பட இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 15, 080 ஆக உயா்ந்துள்ளது. 212 போ் உயிரிழந்துள்ளனா். 102 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Advertisement

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 8,319 ஆக உயா்ந்துள்ளது.

சனிக்கிழமை 5 போ் உள்பட இதுவரை 8,112 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 158 போ் உயிரிழந்துள்ளனா். 49 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.