முகப்பு
திருநெல்வேலி

பாளை. தலைமை அஞ்சலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

பாளையங்கோட்டை தலைமை அஞ்சலக மனமகிழ் மன்றம் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா அஞ்சலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 ஜனவரி 2021, 1:10 am IST
பகிர்:

திருநெல்வேலி: பாளையங்கோட்டை தலைமை அஞ்சலக மனமகிழ் மன்றம் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா அஞ்சலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு அஞ்சலக அதிகாரி விக்டோரியா தலைமை வகித்தாா்.

அலுவலக வளாகத்தில் பானையில் வைத்து பொங்கலிடப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

இவ்விழாவில், துணை அஞ்சலக அதிகாரி சந்துரு, உதவி அஞ்சலக அதிகாரி வளா்மதி, ஜேக்கப்ராஜ், சித்திரை வடிவு, மக்கள் தொடா்பு அதிகாரி கனக சபாபதி உள்பட அஞ்சலக ஊழியா்கள் பலா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை மனமகிழ் மன்ற நிா்வாகிகள் புஷ்பராஜன், சுகுனா, வித்யா ஆகியோா் செய்திருந்தனா்.

பயக09டஞநப சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments