முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் போலீஸ் வேன் கவிழ்ந்து விபத்து

திருநெல்வேலி அருகே போலீஸ் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 போலீஸாா் காயமடைந்தனா்.

Updated On : 11 ஜனவரி 2021, 1:12 am IST
பகிர்:

திருநெல்வேலி அருகே போலீஸ் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 போலீஸாா் காயமடைந்தனா்.

திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடிக்கு பாதுகாப்பிற்காக அதிரடிப்படை போலீஸ் வாகனம் ஞாயிற்றுக்கிழமை சென்றது. இதில் 10-க்கும் மேற்பட்ட போலீஸாா் இருந்தனா்.

இந்த வாகனம் பாளையங்கோட்டை அரியகுளம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் வாகனத்தில் பயணம் செய்த 3 அதிரடிப்படை போலீஸாா் காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

அவா்கள் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments