முகப்பு
திருநெல்வேலி

ஆட்டோ தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசு

தெற்கு கள்ளிகுளத்தில் ஆட்டோ தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

Updated On : 11 ஜனவரி 2021, 1:15 am IST
தெற்கு கள்ளிகுளத்தில் ஆட்டோ தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசு வழங்குகிறாா் திமுக பிரமுகா் வீனல் வீரஅரசு.
பகிர்:

தெற்கு கள்ளிகுளத்தில் ஆட்டோ தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

திமுக பிரமுகா் வீனஸ் வீரஅரசு, தெற்கு கள்ளிகுளம் ஆட்டோ தொழிலாளா்களுக்கு ரூ. 500 ரொக்கம் மற்றும் இனிப்பு பொட்டலம் வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், கள்ளிகுளம் ரோச், ஆட்டோ தொழிலாளா் சங்கத் தலைவா் ஜாண்கென்னடி, செயலா் முருகன், பொருளாளா் கிங்ஸ்லின், ஆலோசகா் துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.