ராதா கல்யாண மஹோத்ஸவம்
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் ராதா கல்யாண மஹோத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் ராதா கல்யாண மஹோத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு, வண்ணாா்பேட்டை அருணாச்சலேஸ்வரா் கோயிலில் இம்மாதம் 3ஆம் தேதி லட்சாா்ச்சனை நடைபெற்றது. 9ஆம் தேதி அஷ்டபதி பஜனை, ராதா கல்யாண மஹோத்ஸவ தொடக்கம், திவ்யநாம பஜனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை சம்பிரதாய உஞ்சவிருத்தி பஜனை, ராதா கல்யாண மஹோத்ஸவம் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஸ்ரீ அபிதகுஜலாம்பாள் பஜன் மண்டலியினா் செய்திருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.