சிவந்திப்பட்டி அருகேஇளைஞா் தற்கொலை
சிவந்திபட்டி அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM
சிவந்திபட்டி அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
சிவந்திபட்டி அருகேயுள்ள பத்பநாதபுரம் பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் என்பவரின் மகன் பிரவின்(20). இவா், கடந்த சில நாள்களாக யாரிடமும் சரியாக பேசாமல் மனமுடைந்த நிலையில் இருந்தாராம். இந்நிலையில், வீட்டில் தூக்கிட்டு வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இத்தகவலறிந்த சிவந்திப்பட்டி போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.