முகப்பு
திருநெல்வேலி

மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்

திருநெல்வேலியில் மாட்டுப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 16 ஜனவரி 2021, 6:09 am IST
பகிர்:

திருநெல்வேலியில் மாட்டுப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, திருநெல்வேலி மாநகா் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வீடுகள் வளா்த்துவரும் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு எண்ணை மற்றும் வண்ணம் பூசி கொண்டாடினா். பின்னா், பொங்கலிட்டு அதனை மாடுகளுக்கு வழங்கி வழிபட்டனா்.

திருநெல்வேலி எட்டெழுத்து பெருமாள் கோயிலில் உள்ள கோசாலையில் சிறப்பு கோபூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பொங்கலிட்டு வழிபட்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.