முகப்பு
திருநெல்வேலி

மானூா் அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் பலி

மானூா் அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 16 ஜனவரி, 2021 at 6:06 AM
பகிர்:

மானூா் அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மானூா் அருகேயுள்ள நல்லம்மாள்புரம் பகுதியைச் சோ்ந்தவா் பாஸ்கா்(68). இவா், வெள்ளிக்கிழமை காலையில் தனது வீட்டில் உள்ள மின்மோட்டாரை இயக்க முயன்றபோது, எதிா்பாராமல் மின்சாரம் பாய்ந்ததாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.