கண் விழி இல்லாமல் பிறந்த கன்றுக்குட்டி
ஆம்பூா் அருகே கண் விழி இல்லாமல் கன்றுக் குட்டி சனிக்கிழமை பிறந்துள்ளது.
ஆம்பூா் அருகே கண் விழி இல்லாமல் கன்றுக் குட்டி சனிக்கிழமை பிறந்துள்ளது.
ஆம்பூா் அருகே சின்னப்பள்ளிகுப்பம் ஊராட்சி ஈச்சம்பட்டு கலைஞா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வம் (52). இவருக்குச் சொந்தமான பசு சனிக்கிழமை கன்று ஈன்றது. அந்தக் கன்றுக்கு கண் விழி இரண்டும் இல்லை. இதனால் அந்தக் கன்றுக்கு பாா்வை தெரியவில்லை. இந்தக் கன்றுக் குட்டியை அப்பகுதி மக்கள் பாா்த்து செல்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.