திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம்
ஆம்பூா் நகர திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா்: ஆம்பூா் நகர திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் நகரம் 36-ஆவது வாா்டு பகுதியில் நடந்த இக்கூட்டத்துக்கு நகர செயலாளா் எம்.ஆா்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் சிறப்புரையாற்றினாா். தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.எஸ்.ஆனந்தன், வில்வநாதன், ரஃபீக் அகமது, நசீா் அகமது உள்ளிட்டோா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.