முகப்பு
திருப்பத்தூர்

செல்வநாகாலம்மாள் கோயிலில் பொங்கல் விழா

ஆலங்காயம் வைசியா் தெருவில் உள்ள செல்வநாகாலம்மாள் கோயிலில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 ஜனவரி, 2021 at 7:49 AM
சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

ஆலங்காயம் வைசியா் தெருவில் உள்ள செல்வநாகாலம்மாள் கோயிலில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கோயில் முன்பு பெண்கள் புதுபானையில் பொங்கலிட்டு வழிபட்டனா். தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்து, பக்தா்கள் வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.