முகப்பு
திருவாரூர்

நீடாமங்கலத்திலிருந்து சிமென்ட் மூட்டைகள் அனுப்பிவைப்பு

நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு சிமென்ட் மூட்டைகள் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

Updated On : 2 ஜனவரி 2021, 8:13 am IST
ne_cement_lorrey_0101chn_100_5
பகிர்:

நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு சிமென்ட் மூட்டைகள் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

அரியலூா் மாவட்டம் டால்மியாபுரத்திலிருந்து சரக்கு ரயிலில் 1300 டன் டால்மியா சிமென்ட் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டது. சுமைதூக்கும் தொழிலாளா்கள் அவற்றை 87 லாரிகளில் ஏற்றி தஞ்சை, நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள சில்லரை வணிக கடைகளுக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments