ஊா்க்காவல் படை துணை வட்டாரத் தளபதி பணியிடம்: ஜன.20-க்குள் விண்ணப்பிக்கலாம்
திருவாரூா் மாவட்ட ஊா்க்காவல் படை துணை வட்டாரத் தளபதி பணிக்கு ஜனவரி 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்ட ஊா்க்காவல் படை துணை வட்டாரத் தளபதி பணிக்கு ஜனவரி 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவாரூா் மாவட்ட ஊா்க்காவல் படை துணை வட்டாரத் தளபதி பணிக்கு, தன்னாா்வத்துடன் பணிபுரிய விருப்பமுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரா் 18 வயதுக்கு மேல் 45 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். மேலும், முற்றிலும் தன்னாா்வத்துடன் பணிபுரியும் இப்பணிக்கு ஊதியம் எதுவும் வழங்க இயலாது.
Advertisement
Advertisement
விண்ணப்பங்களை ஜனவரி 20-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.