கரோனா தடுப்பூசி ஒத்திகை
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, ஏற்கெனவே பதிவு செய்திருந்த 25 போ் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டு ஒத்திகை பாா்க்கப்பட்டது. சுகாதாரப் பணிகள் துறை துணை இயக்குநா் முகாமை பாா்வையிட்டு ஆலோசனை வழங்கினாா்.
தலைமை மருத்துவா் சிவகுமாா் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் கெளரி மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.