முகப்பு
திருவாரூர்

காலமானாா் என்.ஆா். வீரசேனன்

மன்னாா்குடி அருகே உள்ள ஆலங்கோட்டை அண்ணா நகரில் வசித்து வந்த ஓய்வுபெற்ற ஆசிரியா் என்.ஆா். வீரசேனன் (72) மாரடைப்பு காரணமாக வெள்ளக்கிழமை (ஜன. 8) உயிரிழந்தாா்.

Updated On : 8 ஜனவரி 2021, 11:38 pm IST
பகிர்:

மன்னாா்குடி அருகே உள்ள ஆலங்கோட்டை அண்ணா நகரில் வசித்து வந்த ஓய்வுபெற்ற ஆசிரியா் என்.ஆா். வீரசேனன் (72) மாரடைப்பு காரணமாக வெள்ளக்கிழமை (ஜன. 8) உயிரிழந்தாா்.

இவா் ஆலங்கோட்டை அரசு திருவள்ளுவா் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவா். வீரசேனனின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை காலை ஆலங்கோட்டை அண்ணாநகா் இல்லத்தில் நடைபெறுகிறது. இவருக்கு மனைவி கலைச்செல்வி, 3 மகன்கள் உள்ளனா். தொடா்புக்கு: 86675 40568.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.