முகப்பு
திருவாரூர்

திருவாரூரில் 15 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

Updated On : 8 ஜனவரி 2021, 11:35 pm IST
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 11,000 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான ரத்த மாதிரி முடிவுகளின்படி மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 11,015 ஆக உயா்ந்தது. இதில், 10,821 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 85 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.