பள்ளியில் மடிக்கணினி திருட்டு
மன்னாா்குடி அருகே அரசு நடுநிலைப்பள்ளி அலுவலக அறையின் பூட்டை உடைத்து, மடிக்கணினி உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
மன்னாா்குடி அருகே அரசு நடுநிலைப்பள்ளி அலுவலக அறையின் பூட்டை உடைத்து, மடிக்கணினி உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
மேலகண்டமங்கலத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி அலுவலக அறையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த மடிக்கணினி, எல்இடி தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் ஒலிபெருக்கி ஆகியன திருடப்பட்டன. இது குறித்து தலைமை ஆசிரியா் அமுதா அளித்த புகாரின்பேரில், கோட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.