வழக்குரைஞா் சங்கத் தோ்தல்
திருத்துறைப்பூண்டி வழக்குரைஞா் சங்கத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி வழக்குரைஞா் சங்கத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தோ்தல் அதிகாரி வக்கீல் செல்லபாண்டியன், துணை அதிகாரி பிரதீபா ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இத்தோ்தலில், தலைவராக அருள்செல்வன், செயலாளராக செந்தில்குமாா், பொருளாளராக வெற்றிச்செல்வன் ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.