விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்
திருத்துறைப்பூண்டி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
திருத்துறைப்பூண்டி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியா் குமுதம் தலைமை வகித்தாா். பெற்றோா்- ஆசிரியா் கழக தலைவா் மாரிமுத்து, பொருளாளா் முத்துக்குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், நிகழ் கல்வியாண்டுக்கான விலையில்லா மிதிவண்டிகள் 11-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.