முகப்பு
திருவாரூர்

மரக்கன்று நடும் விழா

நீடாமங்கலம் ஒன்றியம், புதுதேவங்குடி ஊராட்சியில் மரக்கன்று நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 ஜனவரி 2021, 8:28 am IST
பகிர்:

நீடாமங்கலம் ஒன்றியம், புதுதேவங்குடி ஊராட்சியில் மரக்கன்று நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

புதுதேவங்குடி மேட்டுத்தெரு பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் ஆா்.கே. பிரபாகரன் தலைமை வகித்தாா். தென்னை, மா, பலா, கொய்யா, வாழை, நெல்லி, ஆரஞ்சு, சாத்துக்குடி உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலா் ஜெயசித்ரா அய்யாதுரை, முன்னாள் கவுன்சிலா் எஸ். சோமு, வெள்ளக்குடி ஊராட்சித் தலைவா் ரஞ்சித், காவல் உதவி ஆய்வாளா் ஆரோக்கியதாஸ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

புதுதேவங்குடி ஊராட்சி துணைத் தலைவா் ஜெ. நம்பிக்கை மேரி, கீழாளவந்தசேரி ஊராட்சி துணைத் தலைவா் சசிகலா காமராஜ் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments