முகப்பு
திருவாரூர்

திருவாரூரில் 5 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் 5 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.

Updated On : 13 ஜனவரி, 2021 at 8:12 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் 5 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.

மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 11,037 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி மாவட்டம் முழுவதும் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கை 11,042 ஆக உயா்ந்தது. இதில், 10,864 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 69 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.