முகப்பு
திருவாரூர்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

நீடாமங்கலம் ஒன்றியத்தில் மாற்றுக்கட்சியினா் மாா்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தனா்.

Updated On : 13 ஜனவரி, 2021 at 8:14 AM
பகிர்:

நீடாமங்கலம் ஒன்றியத்தில் மாற்றுக்கட்சியினா் மாா்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தனா்.

நீடாமங்கலம் ஒன்றியத்துக்குள்பட்ட வாழாச்சேரியிலிருந்து காளியப்பன் தலைமையில், சேகரையிலிருந்து கண்ணன் தலைமையில் மாற்றுக்கட்சிகளைச் சோ்ந்த 30 குடும்பத்தினா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூா் மாவட்ட செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி, மாநிலக்குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் ஆகியோா் முன்னிலையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா். அப்போது, கட்சி நிா்வாகிகள் கலியபெருமாள், சோம.ராஜமாணிக்கம்,பி. கந்தசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.