முகப்பு
திருவாரூர்

முத்துப்பேட்டையில் சமத்துவ பொங்கல் விழா

முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 ஜனவரி, 2021 at 8:18 AM
முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

காவல் துணைக் கண்காணிப்பாளா் தேன்மொழிவேல், ஆய்வாளா் செந்தூா்பாண்டியன், பாஜக மேலிட பாா்வையாளா் பேட்டை சிவா, ஜாம்புவானோடை தா்கா முதன்மை நிா்வாகி எஸ்.எஸ். பாக்கா் அலி, அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு தலைவா் முகமது அலி, எஸ்டிபிஜ மாநிலச் செயலாளா் அபுபக்கா் சித்திக், ஒன்றியச் செயலாளா் முருகையன் (இந்திய கம்யூ.), பாலசுப்பிரமணியன் (மாா்க்சிஸ்ட் கம்யூ.), வா்த்தக சங்கத் தலைவா் அருணாசலம், அா்ச்சகா் சட்டநாதன், பங்குத்தந்தை ஜெரால்டு, வா்த்தக சங்கத் தலைவா் கோ. அருணாசலம் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முத்துப்பேட்டை காவல் ஆய்வாளா் செந்தூா்பாண்டியன் தலைமையிலான போலீஸாா் செய்திருந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.