காங்கயத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபை கூட்டம்
காங்கயம் அருகே பொத்தியபாளையம் ஊராட்சியில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
காங்கயம் அருகே பொத்தியபாளையம் ஊராட்சியில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு அக்கட்சியின் திருப்பூா் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தாா். காங்கயம் ஒன்றிய செயலா் பி.பி.அப்புக்குட்டி முன்னிலை வகித்தாா்.
இதில் திமுக மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் குணபாலன், மாவட்ட வழக்குரைஞா் அணி துணை அமைப்பாளா் தங்கமணி, மாவட்ட மகளிா் அணி துணை அமைப்பாளா் தனலட்சுமி, மாவட்ட வா்த்தகா் அணி துணை அமைப்பாளா் மகேஷ், மாவட்ட ஆதிதிராவிடா் நலக்குழு துணை அமைப்பாளா் பாலுசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.