முகப்பு
திருப்பூர்

பொங்கலூரில் கொவைட்-19 தடுப்பூசி ஒத்திகை

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொவைட்-19 தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 ஜனவரி 2021, 11:11 pm IST
தடுப்பூசி ஒத்திகையில் பங்கேற்ற சுகாதாரப் பணியாளா்கள்.
பகிர்:

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொவைட்-19 தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மருத்துவா் ஜெகதீஷ்குமாா் தலைமையில், வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சுந்தரவேல் முன்னிலையில் முகாம் நடைபெற்றது. இதில், சுகாதாரத் துறை உதவி திட்ட மேலாளா் மருத்துவா் ஜெயபிரியா, மருத்துவா்கள் சாம்பால், சுகாதார ஆய்வாளா் கந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முகாமில், சுகாதாரப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை சரிபாா்த்தல், ரத்த அழுத்தப் பரிசோதனை, மருத்துவா் ஆலோசனைக்குப் பின்னா் தடுப்பூசி போடும் ஒத்திகையானது நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments