முகப்பு
திருப்பூர்

காங்கயம் அருகே எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

காங்கயம் அருகே, தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதையை செலுத்தப்பட்டது.

Updated On : 17 ஜனவரி 2021, 3:29 pm IST
காங்கயம் அருகே, புலிமா நகர் பகுதியில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றோர்
பகிர்:

காங்கயம்: காங்கயம் அருகே, தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதையை செலுத்தப்பட்டது.

காங்கயம் அருகே, புலிமா நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகர் மாவட்ட இளைஞரணி இணைச் செயலர் சி.கந்தசாமி தலைமையில் எம்ஜிஆரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர், 1000 பேருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இப்பகுதி அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.