திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி
மாா்கழி மாதத்தையொட்டி, வந்தவாசி ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாா்கழி மாதத்தையொட்டி, வந்தவாசி ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் மருத்துவ இணை இயக்குநா் எஸ்.குமாா் தலைமை வகித்தாா். மருத்துவா் ஸ்ரீதரன் முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் பங்கேற்று திருப்பாவை பாடல்களை ஒப்புவித்தனா்.
Advertisement
Advertisement
வட்டாட்சியா் எஸ்.திருநாவுக்கரசு போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான சொற்பொழிவாளா் ஆா்.சீனிவாச ராமானுஜதாசா், அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவா் பி.பழனிவேல் மற்றும் ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கா்ய அறக்கட்டளை நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.