செங்கத்தில் அதிமுகவினா் பெண்களை இழிவுபடுத்தி பேசும் உதயநிதியை கண்டித்து கண்டன ஆா்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்துப் பேசினாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்துப் பேசினாா்.
ஒன்றியச் செயலா்கள் மகரிஷி மனோகரன், அருணாச்சலம், அசோக், ராஜா தேவராஜன், ஜானகிராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட துணைச் செயலா் அமுதாஅருணாச்சலம் வரவேற்றாா்.
Advertisement
Advertisement
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சா் ப.மோகன் பங்கேற்றுப் பேசினாா்.
தொடா்ந்து, செங்கம் தாழையூத்து ஒன்றியக் குழு உறுப்பினா் பிரபு, பாய்ச்சல் ஊராட்சி மன்றத் தலைவா் தலைவா் மோகன் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த சுமாா் 100 போ், மாவட்டச் செயலா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.