மதுரை
தொழிலாளர் நலத்துறை: குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம், காலை 9, விழிப்புணர்வுப் பேரணி, தொடங்கி வைப்பவர் - ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா, தமுக்கம் மைதானம், காலை 9.30.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்: புதன் வட்டக் கருத்தரங்கு,கட்டுரை- புகலிடச் சூழலில் சாதீயக் கட்டமைப்பும் எதிர்வினைகளும், நூல் அறிமுகம்- பின்னைக் கோட்பாடும், தமிழ்க் கவிதையியலும், வ.சுப.மாணிக்கனார் அரங்கு, தமிழியற்புலம், பிற்பகல் 2.30.
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம்: கல்வித் திருவிழா, இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்கல், சிறப்பு விருந்தினர்-தொழிலதிபர் எஸ். சீத்தாராமன், தானப்ப முதலி தெரு, மாலை 6.50.
காந்தி அருங்காட்சியகம்: வீட்டு உபயோகப் பொருள் தயாரிப்பு பயிற்சி, காலை 10.30.
சி.எஸ். ராமாச்சாரி நினைவு மெட்ரிக் பள்ளி: வெள்ளிவிழா, பள்ளி நிறுவனர் சிலை திறப்பு, சிறப்பு விருந்தினர்- தொழிலதிபர் கருமுத்து தி. கண்ணன், பள்ளி வளாகம், திருநகர்,மாலை 4.
ஆன்மிகம்
சைவ சித்தாந்த சபை: விரிவுரை, பொருள்- சிவப்பிரகாசம், பேசுபவர் - யாழ் சு. சந்திரா, மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் வளாகம், தெற்கு ஆடி வீதி, இரவு 7.
மதன கோபால சுவாமி கோயில்: ஸம்பூர்ண ராமாயண உபன்யாசம், பேசுபவர்- இலத்தூர் வாசுதேவ கோவிந்தராஜ பட்டாச்சாரியார், திருக்கோயில் ஆண்டாள் சன்னதி, தெற்குமாசி வீதி - மேலமாசி வீதி சந்திப்பு, இரவு 7.
செல்வவிநாயகர் ஆலயம்: சதுர்த்தி பூஜை, ரயில்வே காலனி, இரவு 7.
திருவள்ளுவர் மன்றம்: தாயுமானவர் என்ற பொருளில் சொற்பொழிவு, பேசுபவர்- மு.குமாரசாமி, சக்தி வேலம்மாள்நகர், எஸ்.எஸ்.காலனி, மாலை 5.
மதுரை திருவள்ளுவர் கழகம்: திருவருட்பா, சொற்பொழிவு- மு. விசயராமன், வடக்கு ஆடி வீதி, இரவு 7.
பன்னிரு திருமுறை மன்றம்: பெரிய புராணம் முற்றோதல், தெற்கு ஆடி வீதி, காலை 7, சேக்கிழார் குருபூஜை, வழிபாடு, காலை 8.30.