வேலூர்
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:18 PM
வேலூர், ஆக.21:வேலூர் துணை மின்நிலையத்தில் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதையொட்டி வெள்ளிக்கிழமை ( ஆகஸ்ட் 23) காலை 9 முதல் மாலை 5 மணி வரை வேலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இராது.
இத் தகவலை வேலூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் இரா.பால்ராஜ் தெரிவித்தார்.