ஆதார் பணி தாமதம்...
சென்னையில் பல இடங்களில் ஆதார் அடையாள அட்டை எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் பணிகள் முடிந்து விட்டன.
சென்னையில் பல இடங்களில் ஆதார் அடையாள அட்டை எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் பணிகள் முடிந்து விட்டன. ஆனால்,சைதை, பழையத் தோட்டம் வார்டு 135-ல் இதுவரை இதற்கான பணிகள் தொடங்கவில்லை. மற்ற பகுதிகளை போல இப்பகுதியில் ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணியை விரைந்து துவக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.