முகப்பு
ஆராய்ச்சிமணி

குண்டும், குழியுமான சாலை...

பூந்தமல்லி செந்நீர்குப்பத்தில் உள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் அடியில் உள்ள ஆவடி-பூந்தமல்லி சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக அவல நிலையில் உள்ளது. இந்தச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர்.

Updated On : 25 ஆகஸ்ட் 2014, 3:50 am IST
பகிர்:

பூந்தமல்லி செந்நீர்குப்பத்தில் உள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் அடியில் உள்ள ஆவடி-பூந்தமல்லி சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக அவல நிலையில் உள்ளது. இந்தச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். இந்தச் சாலையை சீர்செய்ய நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.