தேவை சில்லறை நாணயங்கள்!
கடந்த 5 ஆண்டுகளாக சில்லறை நாணயங்கள் பற்றாக்குறையால் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளாக சில்லறை நாணயங்கள் பற்றாக்குறையால் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, பேருந்து நடத்துநர்களுக்குகும் பயணிகளுக்கும் இடையே தினமும் தகராறு ஏற்படுகிறது. இதைப் போக்க 1, 2, 5 ரூபாய் நாணயங்களை தாராளமாக புழக்கத்தில் விட மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.