முகப்பு
ஆராய்ச்சிமணி

சேதமடைந்த சுற்றுச்சுவர்...

ஆவடி பேருந்து நிலையத்தின் முன்புறம் உள்ள சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது.

Updated On : 18 ஜூலை 2016, 4:01 am IST
பகிர்:

ஆவடி பேருந்து நிலையத்தின் முன்புறம் உள்ள சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது. இதன் அருகிலேயே கழிவுநீர் கால்வாய் செல்வதால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் சிரமம் ஏற்படுகிறது. இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்கள் கால்வாயில் விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. சேதமடைந்த சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.