சேதமடைந்த சுற்றுச்சுவர்...
ஆவடி பேருந்து நிலையத்தின் முன்புறம் உள்ள சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது.
ஆவடி பேருந்து நிலையத்தின் முன்புறம் உள்ள சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது. இதன் அருகிலேயே கழிவுநீர் கால்வாய் செல்வதால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் சிரமம் ஏற்படுகிறது. இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்கள் கால்வாயில் விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. சேதமடைந்த சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும்.