முகப்பு
ஆராய்ச்சிமணி

கொசுத் தொல்லை

வண்டலூர் ஓட்டேரி விரிவுப் பகுதியில் கொசுத் தொல்லை அதிகமாகக் காணப்படுகிறது. 

Updated On : 27 மே 2019, 4:23 am IST
பகிர்:


வண்டலூர் ஓட்டேரி விரிவுப் பகுதியில் கொசுத் தொல்லை அதிகமாகக் காணப்படுகிறது. 
குறிப்பாக, 2-ஆவது மற்றும் 3-ஆவது பிரதான சாலைப் பகுதிகளில் மாலை 5 மணிக்குப் பிறகு கொசுத் தொல்லையால் மக்கள் சிரமப்படுகின்றனர். 
இங்குள்ள பாரதி பூங்காவின் அருகிலும், அதையடுத்த மழைநீர் வடிகாலிலும் குப்பைகள் கொட்டப்படுவதால், சாக்கடை நீரும், குப்பைகளும் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. இவற்றை சீரமைத்து கொசுத் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

-பி.மகேஷ், ஓட்டேரி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments