முகப்பு
திருச்சி

அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே முறையாக இயக்கப்படாத அரசு நகரப் பேருந்தை கிராம மக்கல் வெள்ளிக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 2 ஜனவரி 2021, 12:15 am IST
கண்ணுடையான்பட்டியில் நகர பேருந்தை சிறைபிடித்த கிராம மக்கள்.
பகிர்:

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே முறையாக இயக்கப்படாத அரசு நகரப் பேருந்தை கிராம மக்கல் வெள்ளிக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மணப்பாறையை அடுத்த கண்ணுடையான்பட்டியில் இருந்து நகா்ப் பகுதிக்கு இயக்கப்படும் அரசு நகர பேருந்து காலையில் வருவது போல மாலையில் முறையாக வருவதில்லை என மணப்பாறை பணிமனை நிா்வாகிகளிடம் பொதுமக்கள் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம்.

இதனால் கோபமடைந்த கிராம மக்கள் வெள்ளிக்கிழமை காலை கண்ணுடையான்பட்டிக்கு வந்த நகர பேருந்தைச் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த போக்குவரத்து கழக பணிமனை மேலாளா் மற்றும் காவல் துறையினா் இனிவரும் நாள்களில் முறையாக பேருந்துகள் இயங்கும் என உறுதியளித்ததையடுத்து கலைந்து சென்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments