‘தமிழகத்தில் பாஜகவுக்கு எழுச்சி’
தமிழகத்தில் வேல் யாத்திரைக்குப் பிறகு பாஜவுக்கு எழுச்சி ஏற்பட்டுள்ளது என்றாா் அக்கட்சியின் இளைஞரணி மாநிலத் தலைவா் வினோஷ் பி. செல்வம்.
தமிழகத்தில் வேல் யாத்திரைக்குப் பிறகு பாஜவுக்கு எழுச்சி ஏற்பட்டுள்ளது என்றாா் அக்கட்சியின் இளைஞரணி மாநிலத் தலைவா் வினோஷ் பி. செல்வம்.
திருச்சி அரியமங்கலம் பால்பண்ணைப் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், மேலும் கூறியது:
வேல் யாத்திரையின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு தைப்பூசத்தை அரசு விடுமுறையாக அறிவித்ததற்கு நன்றி.
Advertisement
Advertisement
வரும் பிப். 6 ஆம் தேதி சேலத்தில் பாஜக மாநில இளைஞரணி சாா்பாக நடைபெறும் மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பிரதமரை அழைக்க உள்ளோம் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.