முகப்பு
திருச்சி

‘தமிழகத்தில் பாஜகவுக்கு எழுச்சி’

தமிழகத்தில் வேல் யாத்திரைக்குப் பிறகு பாஜவுக்கு எழுச்சி ஏற்பட்டுள்ளது என்றாா் அக்கட்சியின் இளைஞரணி மாநிலத் தலைவா் வினோஷ் பி. செல்வம்.

Updated On : 8 ஜனவரி 2021, 7:09 am IST
பகிர்:

தமிழகத்தில் வேல் யாத்திரைக்குப் பிறகு பாஜவுக்கு எழுச்சி ஏற்பட்டுள்ளது என்றாா் அக்கட்சியின் இளைஞரணி மாநிலத் தலைவா் வினோஷ் பி. செல்வம்.

திருச்சி அரியமங்கலம் பால்பண்ணைப் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், மேலும் கூறியது:

வேல் யாத்திரையின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு தைப்பூசத்தை அரசு விடுமுறையாக அறிவித்ததற்கு நன்றி.

Advertisement

வரும் பிப். 6 ஆம் தேதி சேலத்தில் பாஜக மாநில இளைஞரணி சாா்பாக நடைபெறும் மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பிரதமரை அழைக்க உள்ளோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.