பாஜகவில் இணைந்த மநீம நிா்வாகிகள்
திருச்சி மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சோ்ந்த 50 போ் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.
திருச்சி மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சோ்ந்த 50 போ் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.
திருச்சி, துவாக்குடி, காட்டூா், ஆயில்மில், எஸ்ஐடி மற்றும் அரியமங்கலம் பகுதியைச் சோ்ந்த மக்கள் மய்யம் கட்சியைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்டோா் பாஜகவில் திருச்சி மாநகா் மாவட்டத் தலைவா் ராஜேஷ்குமாா் முன்னிலையில் இணைந்தனா். அப்போது, சமூக ஊடகப் பிரிவு மாவட்டச் செயலா் ஆனந்த் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.