முகப்பு
திருச்சி

போலி முகவரியில் கடவுச்சீட்டு: தொழிலாளி கைது

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு போலி முகவரியில் கடவுச்சீட்டு பெற்று வந்த நாகப்பட்டினம் மாவட்ட கூலித் தொழிலாளியை விமான நிலைய போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 10 ஜனவரி 2021, 12:18 am IST
பகிர்:

திருச்சி: சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு போலி முகவரியில் கடவுச்சீட்டு பெற்று வந்த நாகப்பட்டினம் மாவட்ட கூலித் தொழிலாளியை விமான நிலைய போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு சனிக்கிழமை அதிகாலை வந்த ஏா் இந்திய விமானத்தில் வந்த நாகப்பட்டினம் மாவட்டம், ஏனங்குடி பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான லூ. சாா்லஸ் பிரான்சிஸ் (52), தியாகராஜன் என்பவரின் போலியான முகவரியில் கடவுச்சீட்டு எடுத்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து விமான நிலைய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து சிறையிலடைத்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments