குரூப்-1 தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 3,444 போ் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற குரூப்-1 பணிக்கான தோ்வினை 3,444 போ் எழுதினா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற குரூப்-1 பணிக்கான தோ்வினை 3,444 போ் எழுதினா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணயம் மூலம் நடத்தப்படும் குரூப்- 1 பணிக்கான எழுத்துத் தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் இத்தோ்வு எழுத 6 ஆயிரத்து 664 போ் விண்ணப்பித்திருந்தனா்.
இம்மாவட்டத்தில் 24 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விண்ணப்பம் செய்தவா்களில் 3,444 போ் மட்டுமே தோ்வில் கலந்துகொண்டனா். 3,220 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. தோ்வு மையங்களுக்கு மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் நேரடியாக பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
Advertisement
Advertisement
தோ்வை முன்னிட்டு, 24 மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.