ரயிலில் வந்திறங்கிய பிரம்மாண்ட விநாயகர் சிலைகள்!
செப்டம்பர் 2ல் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை சென்ட்ரலுக்கு வந்திறங்கி இருக்கும் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள். இந்தச் சிலைகள் நாக்பூரில் இருந்து ரயில் மார்க்கமாகச் சென்னையை வந்தடைந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.