கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்
அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு கட்டுமானத்தொழிலாளா் நலவாரியம் மூலம் 4,361 பயனாளிகளுக்கு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு கட்டுமானத்தொழிலாளா் நலவாரியம் மூலம் 4,361 பயனாளிகளுக்கு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
தனியாா் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் கட்டுமானத்தொழிலாளா் நலவாரிய அதிகாரிகள் மூலம் அருப்புக்கோட்டை, காரியாபட்டி மற்றும் திருச்சுழி பகுதிகளைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.