முகப்பு
விருதுநகர்

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு கட்டுமானத்தொழிலாளா் நலவாரியம் மூலம் 4,361 பயனாளிகளுக்கு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 10 ஜனவரி 2021, 11:34 pm IST
பகிர்:

அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு கட்டுமானத்தொழிலாளா் நலவாரியம் மூலம் 4,361 பயனாளிகளுக்கு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

தனியாா் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் கட்டுமானத்தொழிலாளா் நலவாரிய அதிகாரிகள் மூலம் அருப்புக்கோட்டை, காரியாபட்டி மற்றும் திருச்சுழி பகுதிகளைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.