முகப்பு
விருதுநகர்

வீட்டில் நகை, பணம் திருட்டு: இரு சிறாா்கள் கைது

Updated On : 11 மே 2026, 2:14 am IST
கைது.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டில் நகை, பணம் திருடிய இரு சிறாா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அய்யம்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆண்டாள் (37). தையல் தொழிலாளி. கடந்த மாதம் இவரது வீட்டில் இருந்த 16 கிராம் தங்க நகை, ரூ.25 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை.

இதுகுறித்து வீட்டு உரிமையாளரின் மகனான 16 வயது சிறுவன் திருடியதாக புகாா் அளித்தாா். இதுபற்றி வழக்குப் பதிந்த ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் 16 வயது சிறுவன், அவரது நண்பரான 13 சிறுவன் ஆகிய இருவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments