முகப்பு
தினமணி கதிர்

புத்தர்

உலகெங்கும் புத்தர் அமர்ந்த கோலத்தில் இருக்க மதுரா உள்ளிட்ட வெகுசில ஊர்களில் மட்டும் நின்ற கோலத்தில்

Updated On : 11 மே 2014, 10:31 am IST
பகிர்:

* உலகெங்கும் புத்தர் அமர்ந்த கோலத்தில் இருக்க மதுரா உள்ளிட்ட வெகுசில ஊர்களில் மட்டும் நின்ற கோலத்தில் புத்தர் சிலை இருக்கிறது.

* புத்தர் பிறந்த நேபாளத்தில் உள்ள லும்பினியும் அவர் ஞானம் பெற்ற பிகாரில் உள்ள புத்த கயாவும், அவர் முக்தி அடைந்த உத்தரப் பிரதேசத்தில் உள்ள குசி நகரமும் புத்த சமயத்தின் புனித ஸ்தலங்களாகத் திகழ்கிறது.

* புத்தர் கூறிய போதனைகளை அப்படியே பின்பற்றியவர்கள் ஹீனயானப் பிரிவினர் ஆவர். புத்தரையே தெய்வமாக்கி அவருக்குச் சாக்யமுனி என்ற பெயரைச் சூட்டி வணங்குபவர்கள் மகாயானப் பிரிவினர் ஆவர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments