முகப்பு
தினமணி கதிர்

சரித்திர நாவல் எழுதுவது எப்படி?

சரித்திர ஆராய்ச்சி செய்யவேண்டும். சரித்திர புத்தகங்களைப் படிப்பதில் எந்த இடத்தில் நல்ல கதைக்கு சரித்திரம் இடம் கொடுக்கிறது என்று பார்க்க வேண்டும்.

தினமணி கதிர்

சரித்திர நாவல் எழுதுவது எப்படி?

சரித்திர ஆராய்ச்சி செய்யவேண்டும். சரித்திர புத்தகங்களைப் படிப்பதில் எந்த இடத்தில் நல்ல கதைக்கு சரித்திரம் இடம் கொடுக்கிறது என்று பார்க்க வேண்டும்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:38 PM
பகிர்:

சரித்திர ஆராய்ச்சி செய்யவேண்டும். சரித்திர புத்தகங்களைப் படிப்பதில் எந்த இடத்தில் நல்ல கதைக்கு சரித்திரம் இடம் கொடுக்கிறது என்று பார்க்க வேண்டும். அந்த இடத்தைப் பற்றி -  அந்தப் பகுதியின் காலத்தைப் பற்றி, அந்த கதையில் வாழ்ந்த மக்களின் நடை உடை பாவனைகள், போர் முறைகள், ஆயுதங்கள் இவற்றைப் பற்றி இருக்கும் நூல்களை ஆராய வேண்டும். அந்த ஆராய்ச்சியை உங்கள் கதையில் கற்பனையில் - சொல்வளத்தில் குழைத்து மக்களுக்கு அளிக்க வேண்டும். தவிர, வாழ்க்கையின் தத்துவங்களையும் நிரம்ப சொல்ல வேண்டும். இதுதான் சரித்திர கதையை எழுதும் வழி.

ஆதாரம் : "எழுதுவது எப்படி' சாண்டில்யனின் நூலிலிருந்து.

முழு கட்டுரையைப் படிக்க →