முகப்பு
மகளிர்மணி

பாட்டி வைத்தியம்...

தினசரி கொய்யாப் பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தச் சோகை நீங்கும்.

Updated On : 18 ஜனவரி, 2025 at 6:41 PM
பகிர்:

தினசரி கொய்யாப் பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தச் சோகை நீங்கும்.

மணத்தக்காளிக் கீரையைப் பருப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், ஆசனகடுப்பு, மூலநோய் குணமாகும்.

கேரட்டை அரைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

விமலா சடையப்பன், காளனம்பட்டி.

முழு கட்டுரையைப் படிக்க →