வீட்டுக் குறிப்புகள்...
அரிசி களைந்த நீரில் கீரைகளை ஊறவைத்து, பின்னர் சமைத்தால் கீரை பசுமையாக இருக்கும்.
அரிசி களைந்த நீரில் கீரைகளை ஊறவைத்து, பின்னர் சமைத்தால் கீரை பசுமையாக இருக்கும்.
வாழை இலையில் தினமும் சாப்பிட்டால் இளமையோடு இருக்கலாம்.
குக்கர் வளையத்தை எப்போதும் தண்ணீரில் போட்டு வைத்தால் நீண்ட நாள் உழைக்கும்.
Advertisement
Advertisement
புளித்த இட்லி மாவைக் கொண்டு எவர்சில்வர் பாத்திரங்களை துலக்கினால் பளபளக்கும்.
-விமலா சடையப்பபன், காளனம்பட்டி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.