வீட்டுக் குறிப்புகள்...
அரிசி களைந்த நீரில் கீரைகளை ஊறவைத்து, பின்னர் சமைத்தால் கீரை பசுமையாக இருக்கும்.
அரிசி களைந்த நீரில் கீரைகளை ஊறவைத்து, பின்னர் சமைத்தால் கீரை பசுமையாக இருக்கும்.
வாழை இலையில் தினமும் சாப்பிட்டால் இளமையோடு இருக்கலாம்.
குக்கர் வளையத்தை எப்போதும் தண்ணீரில் போட்டு வைத்தால் நீண்ட நாள் உழைக்கும்.
Advertisement
புளித்த இட்லி மாவைக் கொண்டு எவர்சில்வர் பாத்திரங்களை துலக்கினால் பளபளக்கும்.
-விமலா சடையப்பபன், காளனம்பட்டி.